பொதுவாக 7 ஆண்டுகளுக்கு தகவல் இன்றி இருந்தால் மட்டுமே இறந்துவிட்டதாக கருதப்படும் சூழலில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கிய 136 பேரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பொதுவாக 7 ஆண்டுகளுக்கு தகவல் இன்றி இருந்தால் மட்டுமே இறந்துவிட்டதாக கருதப்படும் சூழலில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கிய 136 பேரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.